sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்

/

மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்

மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்

மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்


ADDED : பிப் 01, 2011 08:02 PM

Google News

ADDED : பிப் 01, 2011 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வம் இருப்பது அறிவு மயம். அந்த அறிவுக்கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு தொடர்பு

இருக்கிறது. அந்தத் தொடர்பை அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அகங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ

சக்தியும், ஞானமும் உண்டாகும்.

* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே சக்தியுண்டாகும். உடல் சக்தியுடன் தன் பணிகளைச் செய்தால் மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருக்கிறது. அதனால், ஒருபோதும் மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.

* நம் அறிவில் தெய்வத்தன்மை இருக்கிறது. நல்ல சிந்தனையை வளர்த்துக் கொண்டு நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் நம்முடைய செயல்கள் அனைத்திலும் தெய்வத்தன்மை வெளிப்படத் துவங்கும்.

* அன்பெனும் கருணை ஊற்று மனிதனிடம் பொங்க வேண்டும். அன்புடன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பூரணமாக ஏற்று அருள்புரிகிறார். அன்பு காட்டுதலே சிறந்த அறம் என்ற பேருண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us